Sunday, 24 October 2021

உண்மை அறிந்தால்...

 

உண்மை அறிந்தால்...

நம் ஆற்றலை உணர அறிவு இல்லையெனில் நம்மால் போராட முடியுமா?

அயலார் பொருட்களை எப்படி குறைந்த விலைக்கு விற்கிறார்கள் என்பதை அறிய முடியுமா?

இருக்கும் வளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாதது யார் தவறு?

இருக்கும் வளத்தை பலமாக்காமல் பலவீனமாக்குவது யார் தவறு?

வந்தாரையும் வாழ வைத்த சமூகம் மறைந்தது எப்படி?

இருப்போரையும் ஏங்க வைத்து இறக்க வைக்கும் சமுதாயம் வந்தது எப்படி?

கட்டுப்பாடற்ற ஜனநாயகம்தான் தாழ்விற்குக் காரணம் என்பதை உணரத் தயாரா?

குற்றவாளியானவர் அரசியல்வாதியோ ஆண்டியோ சட்டப்படி தூக்கிலிடத் தயாரா?

முடியுமா? முடியுமா??

முடிந்தவர்கள் முந்துகிறார்கள்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment