ஆணும் கவிஞர் பெண்ணும் கவிஞர்
ஆழ் கிணற்றின் ஊற்றைப்போல் அடி மனதின் கூற்றுதான் கவிதை
அள்ள அள்ளச் சுரப்பதைப்போல் சொல்லச் சொல்ல சிறப்பதுதான் கவிதை
இருபாலரையும் இணைத்து ஒருபாலராக்கி கவிப்பாடினோர் கவிஞரானார்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment