Sunday, 10 October 2021

ஆணும் கவிஞர் பெண்ணும் கவிஞர்

 

ஆணும் கவிஞர் பெண்ணும் கவிஞர் 

ஆழ் கிணற்றின் ஊற்றைப்போல் அடி மனதின் கூற்றுதான் கவிதை

அள்ள அள்ளச் சுரப்பதைப்போல் சொல்லச் சொல்ல சிறப்பதுதான் கவிதை

இருபாலரையும் இணைத்து ஒருபாலராக்கி கவிப்பாடினோர் கவிஞரானார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment