குறியும் குறிக்கோளும்
ஒரு கண்ணின் குறி இரு கைகளோடு தப்ப விடாது
ஒருகால் குறி தப்பினாலும் மறுகல் தப்ப விடாது
குறி தப்பிப் போனாலும் குறிக்கோள் தப்பக் கூடாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment