Thursday, 14 October 2021

எங்கும் எதிலும் உயர்ந்தீர்

 

எங்கும் எதிலும் உயர்ந்தீர் 

பொறுமை குணத்தில் உயர்ந்து தியாகக் குணத்திலும் உயர்ந்தீர்

சோகத்தை எல்லாம் தாங்கி சுகத்தை எல்லாம் துறந்தீர்

கல்விக் கற்பதில் உயர்ந்து கல்விக் கற்பிப்பதிலும் உயர்ந்தீர்

செய்ய முடியாததையும் செய்து கம்பத்தின் உச்சியையும் அடைந்தீர்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment