எங்கும் எதிலும் உயர்ந்தீர்
பொறுமை குணத்தில் உயர்ந்து தியாகக் குணத்திலும் உயர்ந்தீர்
சோகத்தை எல்லாம் தாங்கி சுகத்தை எல்லாம் துறந்தீர்
கல்விக் கற்பதில் உயர்ந்து கல்விக் கற்பிப்பதிலும் உயர்ந்தீர்
செய்ய முடியாததையும் செய்து கம்பத்தின் உச்சியையும் அடைந்தீர்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment