பயமுறுத்தும் ஆசாமிகள்
சாமிபோல் நடித்து வேடமிடும் ஆசாமியே
பேசாம பிள்ளையை விட்டுட்டுப் போசாமியே
கொரோனாவிற்கு இணையாக பிள்ளையைப் பயமுறுத்தாதீர்
பகுத்தறிவுப் பூமியை பாழாக்கி பூச்சாண்டிக் காட்டாதீர்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment