பாசப் பசுவின் பாடம்
பசுவின் பரிவு பார்த்தாலே தெரிகின்றது
சுரந்தப் பாலை பாகுபாடின்றித் தருகின்றது
படம் எடுத்ததில் எந்தத் தவறுமில்லை
பாடம் கற்றோமா என்பதுதான் தெரியவில்லை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment