எங்கள் தமிழ்
பழந்தமிழ் நூல்களைப் புரட்டுவோம்; பைந்தமிழ் தகவலைத் திரட்டுவோம்
பனை ஓலையிலும் தமிழ் சிறப்பு; வலை தளத்திலும் தமிழ் சிறப்பு
அமிழ்தத்தை எவரும் அறியார்; படித்தபின் அதை இதாக அறிவார்
அரைகுறை அறிவு முழுமைப் பெறும்; தமிழால் அறிவு கூர்மைப் பெறும்
இயல் இயல்பாகவே இருக்கும்; இசையோ தேனாகவே இனிக்கும்
நாடகத்தில் உணர்வு கிட்டும்; முத்தமிழே என முரசு கொட்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment