வாழ்க்கையே போராட்டம்
வேண்டும் எனவும் போராட்டம்; வேண்டாம் எனவும் போராட்டம்
வாழ்க்கையில் பல போராட்டம்; வாழ்க்கையே ஏன் போராட்டம்?
எல்லாம் விதியின் செயலா? இதுவும் விதியின் செயலா?
எங்கும் இறைவன் அருளட்டும்; மானிட பாவங்கள் அகலட்டும்
அங்கு தள்ளு முள்ளு ஆகுது; இங்கு கடன் தள்ளுபடி ஆகுது
ஒன்று பட்டால் வெற்றி உமதே; ஒன்று படாத தவறும் உமதே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment