பார்த்தும் பார்க்காதவர் குருடரே
பார்வை இழந்தோர் பார்த்து நடந்தாலும் நடக்குது ஆபத்து பார்வை இருப்போர் பார்த்து நடந்தாலும் நடக்குது ஆபத்து
கண் போனவர் போகும் போக்கின் வழி கண் கூடாய்த் தெரியுது கண் பார்ப்பவர் போகும் போக்கின் வழி கண் குருடாய்த் தெரியுது
பார்வை இல்லாதோர் பார்க்கும் பார்வையில் தெய்வமே காட்சி பார்வை இருப்போர் பார்க்கும் பார்வையில் மாயமே காட்சி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment