அகமும் புறமும்
பட்டுப் புழுவின் அழகோ அழகு!
அழகில் நமக்கு ஆசையோ ஆசை!
புற அழகோடு மிளிரும் பெதும்பையே!
அக அழகோடும் வாழிய வாழியவே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment