(கிராமிய பாடல்)
பிள்ளையாக பிறவியாக பிறந்தாக வாண்டாக வாலிபராக வளர்ந்தாக
வசதியாக வாழ்க்கையை வாழ்ந்தாக கண்டதைக் காட்சியாக கண்டாக
திருடனாக திரிந்தவக திருந்தாதவக களவாக கபடமாக கழிவாக
நண்டாக நாடுவாக நன்றாக மாள்வாக மடிவாக மண்டாக!
- தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment