பெரியோரிடம் பரிசுக்
சிறுவரிடம் பாசம்
கோலை அடித்து கும்மியைத் தட்டி மெட்டுப் போடும் பெண்டிர் கூட்டம்
உரியை உடைக்க காளையை அடக்க
போட்டிப் போடும் ஆடவர் கூட்டம்
கண்டவரைக் கண் கண்டபடிக் காணாது காண்பவரைத் தேடும் மனக்கண் ஓட்டம்
கண்டோரைக் கண்டதே போதுமென கண்டவரோடு மகிழும்
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment