தானமும் தாராளமும்
கண்ணைத் தானமாகக் கொடுத்தால் பெற்றவரின் கண்ணாகிப் பார்க்கும்
இரத்தத்தைத் தானமாகக் கொடுத்தால் பெற்றவரின் இரத்தமாகிச் சுரக்கும்
உறுப்பைத் தானமாகக் கொடுத்தால்
பெற்றவரோட உறுப்பாகி வாழ்த்தும்
பசியைத் தணிக்கக் கொடுத்தால் பெற்றவரோட உடலெல்லாம் வாழ்த்தும்
உள்ளதைத் தானமாகக் கொடுத்தால்
பெற்றவருக்கு இல்லாததாக இருக்கும்
உள்ளத்தைத் தாராளமாகக் கொடுத்தால்
பெற்றவருக்கு இன்பமாக இருக்கும்!
- தஞ்சை த இராமநாதன்

👍
ReplyDelete🙏🙏
Delete