இருக்கும்வரை இறப்பை எண்ணாது இருந்துவிடுகிறோம்
இறக்கும்வரை பிறப்பை எண்ணாது இறந்துவிடுகிறோம்
இருந்ததைவிட வளர்ந்தபடி வாழ்ந்தால் இருக்கும்போது வாழ்த்தப்படுகிறோம்
இருந்ததைவிட இழந்தபடி இறந்தால் இறக்கும்போது தாழ்த்தப்படுகிறோம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment