Thursday, 2 March 2023

சகுனிகள்

 

சகுனிகள்

உள்ளொன்று வைத்து  புறமொன்று        பேசித் திரியும் மானிடரே கேளீர்

எங்கே எப்படி பொய்யைப் பேசினாலும்      உம் கண் காட்டிவிடும் என்பதைப் பாரீர்

தனக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாதெனக் கெடுக்கப் போரீர்

இருக்கும்போது இல்லாததைப் பேசி இறக்கும்போது இல்லாமல் போவீர்!

- தஞ்சை த.இராமநாதன் 


No comments:

Post a Comment