Sunday, 1 January 2023

நிறம் மாறிய பூக்கள்

 


நிறம் மாறிய பூக்கள்

சிவப்பு நிறத்தில் இருந்ததால்தான் செம்பருத்திப் பூவென ஆனாயே!

வெள்ளை மணம் கொண்டதால்தான்                வெண் பருத்திப் பூவென ஆனாயோ?

பக்தி மனம் கொண்டதால்தான்                            மஞ்சள் பருத்திப் பூவென ஆனாயா?

வஞ்சக மனதைக் கொண்டுவிட்டால்                    என்ன நிறத்து பூவென ஆவாயோ?

- தஞ்சை த.இராமநாதன்


No comments:

Post a Comment