ஊழல் செய்வதும் ஊழ்வினையா?
அரசுப் பணத்தை தீவினை செய்து நல்லவராய்ப் பாவனை செய்து ஆயிரம் கோடிகளை ஆராதனை செய்து சாதனையெனப் போதனை செய்து பதவிப் போனதும் சோதனை செய்தால் கூடாதென ரோதனை செய்வதா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment