இவர்தான் கண்ணதாசன்
எண்ணியதை எண்ணியபடியே எழுதியவர் கண்ணதாசன்
எழுதியதை எழுதியபடியே சொன்னவர் கண்ணதாசன்
சொன்னதை சொன்னபடியே செய்தவர் கண்ணதாசன்
திராவிடம் பேசி உணர்வைக் கூட்டி உரைத்தவர் கண்ணதாசன்
ஆன்மிகம் பேசி அறிவைக் காட்டி நிரூபித்தவர் கண்ணதாசன்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment