யார் நீ?
யார் நீயெனக் கேட்பவனை நீ யாரெனக் கோபக் குரலில் கேட்கும் நாதா!
நீ யாரென உலகிற்குக் காட்டாதது
உன் தவறின்றி வேறெவர் தவறு நாதா? ராஜராஜன் தான்தானென எண்ணி ராஜக் குரலில் பேசிப் பழக்கப்பட்ட நாதா!
ராஜா நீயேதாதெனச் செயலில் காட்டி உன் நிஜ வாழ்க்கையை தொடர்ந்திடு நாதா!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment