கொக்கா? மக்கா?
வரும் மீனை வந்தவுடன் கொத்திக் கொள் கொக்கே! வந்த மீனை விட்டுவிட்டு மறு மீன் வருமென இருந்தால்.... மடையான் ஆகிவிடுவாய் மக்கே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment