பூனை என்றுமே யானையாகாது
நோட்டைக் கொடுத்து ஓட்டுக்கு வேட்டு
ஓட்டைக் கெடுத்து நாட்டுக்கே வேட்டு
ஓட்டைப் பெற்று ஓடுவதும் உண்டு
பட்டையைப் போடக் கூடுவதும் உண்டு
காட்டில் வாழ்ந்தால் யானைக்குப் பலம்
ரோட்டுக்கு வந்தால் பூனைக்கும் பலம்
காலம் மாறினாலும் யானை யானையே
களம் மாறினாலும் பூனை பூனையே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment