கரனை வழி முளையிடும் செங்கரும்பு
கரு கருவென வளரும் பச்சைக் கரும்பு
பார் பாராய் பாத்திக்குள் வளரும் கரும்பு
சொணை மிகுந்த தோகைக் கரும்பு
இனிய சுவை கொண்ட தீங்கரும்பு
வளர்ந்தாலும் வளையாது இக்கரும்பு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment