சோலை போல சாலை
சாலை இருபுறமும் கச்சிதமாய் நிற்கும் இந்த மரம் தாவரம் என்றாலும் மாவரம்
இவை பெரும்பாலும் காய்க்கா மரம் என்றாலும் நிழல்தர ஏய்க்கா மரம்
கிளையோடு கிளை சேர்ந்து குடைபோல் கொடை தருவது இயற்கையின் வரம்
என்ன மரம் இம்மரம் என பார்ப்போரை பார்த்தவுடன் கேட்க வைக்கும் மரம்
இது இயற்கையான மரம் இதற்குத் தேவையில்லை செயற்கையான உரம்
காற்றைத் தூய்மையாக்கி குளிராக்கி மழையை நமக்கு கொடுக்கும் மரம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment