மனிதரின் சிறப்பு சிரிப்பு
உண்பதும் உறங்குவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது
கத்துவதும் கதறுவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது
அலறுவதும் அழுவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது
ஓடுவதும் ஓய்வெடுப்பதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது
பிறப்பதும் இறப்பதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது
அகத்தால் மகிழ்ந்து முகத்தால் சிரிப்பது மனிதருக்கு மட்டும் பொது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment