மூத்தக்குடியின் குடிலும் கோவிலும்
மேலடிக்கு வந்தது ஏராளம்; மோசடியால் வராததும் ஏராளம்
ஆயிரம் ஆண்டு பெரிய கோவில்; உலகினர் அறியா அரிய கோவில்
கீழடியில் இருக்கு ஏராளம்; உள்ளடியும் இருக்கு ஏராளம்
செழிப்போடு வாழ்ந்த என்னினம்; மிடுக்கோடு இருந்த என் தமிழினம்
மீண்டும் வரணும் இராசராசன்; உலகையே ஆளணும் இராசராசன்
பழம் பெருமை உள்ள என் மண்ணே! உலகின் மூத்தக்குடியான வீர மண்ணே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment