Monday, 23 August 2021

தாத்தா பேரன் பாசம்

 

தாத்தா பேரன் பாசம்

விடாப்பிடியுடன் சீக்கிரம் திரும்பி வரும்படி பேரனின் கோரிக்கை

வலைப் பிடியோடு திரும்பி வரும்வரை அமரும்படி தாத்தாவின் கோரிக்கை

மீன் பிடியோடு தரையடி உடனே வந்து சேரும்படி பேரனின் கோரிக்கை

மீன் பிடியில் கிடைக்கும் வரும்படியில் கூட்டித் தரும்படி தாத்தாவின் கோரிக்கை

சும்மா பேசியபடி நிற்காமல் போகும்படி பாட்டி சொன்னபடி நடந்தார் தாத்தா

தாத்தா சொன்னபடி செடியின் நிழலடியை நோக்கியபடி நடந்தான் பேரன்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment