தாத்தா பேரன் பாசம்
விடாப்பிடியுடன் சீக்கிரம் திரும்பி வரும்படி பேரனின் கோரிக்கை
வலைப் பிடியோடு திரும்பி வரும்வரை அமரும்படி தாத்தாவின் கோரிக்கை
மீன் பிடியோடு தரையடி உடனே வந்து சேரும்படி பேரனின் கோரிக்கை
மீன் பிடியில் கிடைக்கும் வரும்படியில் கூட்டித் தரும்படி தாத்தாவின் கோரிக்கை
சும்மா பேசியபடி நிற்காமல் போகும்படி பாட்டி சொன்னபடி நடந்தார் தாத்தா
தாத்தா சொன்னபடி செடியின் நிழலடியை நோக்கியபடி நடந்தான் பேரன்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment