அனாதைக்கு அம்மா யார்?
என்னைப் பெற்றெடுக்காத படத்தம்மா என்னைத் தத்தெடுப்பாயா பட்டணத்தம்மா?
நான் அழுதால் கண்ணீர் வெளி வராதம்மா நான் கத்தினால் சத்த ஒலியும் வராதம்மா
பசியால் வயிர் எரிந்ததை அறிவேனம்மா பசி தொடர்வதால் எரிவதையும் அறியேனம்மா
என்னையும் உன் பிள்ளையாக நினையம்மா என் அம்மாவாகி என்னையும் அணையம்மா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment